ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை மீது நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் அருள் பாலிக்கிறார். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண வந்த திருப்பதி ஶ்ரீனிவாச பெருமாள், திருவண்ணாமலையிலேயே தங்கியதால், இக்கோயில் 'தென் திருப்பதி' என அழைக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6yxsf5O
via IFTTT