89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு புறப்பட்டுச் சென்ற சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்!

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு புறப்பட்டுச் சென்ற சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்!

நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் இன்று புறப்பட்டு சென்றது. அப்போது தமிழக, கேரள போலீஸார் துப்பாக்கி ஏந்தி பாரம்பரிய முறைப்படி மரியாதை செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பழங்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது ஆண்டு தோறும் 10 நாட்கள் நவராத்திரி விழா குமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனையில் கோலகலமாக நடத்தப்பட்டது. பின்னர் 1840ம் ஆண்டில் இருந்து திருநாள் மகாராஜா காலத்தில் நிர்வாக வசதிக்காக இந்நிகழ்சி திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TI6yY2S
via IFTTT