89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வயநாடு மக்களுக்கு உதவ திண்டுக்கல்லில் மொய்விருந்து: திரளான மக்கள் பங்கேற்று நிதியளிப்பு

வயநாடு மக்களுக்கு உதவ திண்டுக்கல்லில் மொய்விருந்து: திரளான மக்கள் பங்கேற்று நிதியளிப்பு

திண்டுக்கல்: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், திண்டுக்கல்லில் உள்ள உணவகத்தில் மொய் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் உயிர்பிழைத்த மக்களின் வாழ்வாதாரத்தை காக்க பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுவருகிறது. இதில் வித்தியாசமான நிகழ்ச்சியாக திண்டுக்கல்லில் தனியார் உணவகத்தில் (முஜிப் பிரியாணி) மொய் விருந்து நிகழ்ச்சி 8 நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AaQfoky
via IFTTT