89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தைத் திருநாளில்... வம்சத்தை வாழச் செய்யும் குலதெய்வ வழிபாடு! 

தைத் திருநாளில்... வம்சத்தை வாழச் செய்யும் குலதெய்வ வழிபாடு! 


தைத் திருநாள் வேளையில், குலதெய்வ வழிபாட்டைச் செய்ய மறக்காதீர்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். குலதெய்வ வழிபாடும் நமக்கு நல்ல நல்ல வழிகளையெல்லாம் கொடுக்கும்.

பொங்கல் திருநாள் பண்டிகை என்பது நம் வாழ்வில் இரண்டறக் கலந்த மிக முக்கியமான வைபவம். பக்திக்கு உரிய பண்டிகையாகவும், நன்றியைச் சொல்லும் திருநாளாகவும், கலாச்சாரத்தை உணர்த்துகிற வைபவமாகவும் உறவுகளின் ஒற்றுமையை உணர்ந்து செயல்படுகிற நன்னாளாகவும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2LtaVEb
via IFTTT