தை மாதப் பிறப்பில், தர்ப்பணம் செய்து முன்னோர் வழிபாட்டைச் செய்வோம். உத்தராயன புண்ணியக் காலத்தின் தொடக்கமான தை மாதப் பிறப்பில் நாம் செய்யும் முன்னோர் வழிபாடு, நம் வாழ்வில் உள்ள தடைகளையெல்லாம் நீக்கும்.
எந்த வழிபாடு செய்தாலும் முன்னோர் வழிபாடு என்பதை தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களை வழிபட்டால்தான் நம் குடும்பமும் நம்முடைய சந்ததியும் சிறந்து விளங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iaNDz2
via IFTTT