பாதுகாப்பு அமைச்சகத்தின் மாற்றுத் திறனாளி பயணக் குழு ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த கிளிமஞ்சாரோ சிகரத்தின் உச்சியில் மிகப்பெரிய தேசியக் கொடியை ஏற்றியுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்: "78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இமயமலை மலையேறும் நிறுவனத்தின் மாற்றுத் திறனாளி பயணக் குழு, ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோவின் உஹுரு உச்சியில் 7,800 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்திய தேசியக் கொடியை ஏற்றியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Isj8xhZ
via IFTTT