89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பழங்குடி மக்கள் பயன்பாட்டுக்காக தனது காரை ஆம்புலன்ஸாக மாற்றிய எம்எல்ஏ @ ஆந்திரா

பழங்குடி மக்கள் பயன்பாட்டுக்காக தனது காரை ஆம்புலன்ஸாக மாற்றிய எம்எல்ஏ @ ஆந்திரா

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் ராம்பச்சோதவரம் தொகுதியின் எம்எல்ஏ மிரியாலா சிரிஷா தேவி, தனது 9 சீட்டர் காரினை பழங்குடி மக்கள் பயன்பாட்டுக்காக ஆம்புலன்ஸாக மாற்றி உள்ளார். அல்லூரி சீதாராம ராஜு (ஏடிஆர்) மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர்களுக்கு இந்த ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு இதன் சேவை வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. “முறையான மருத்துவ சிகிச்சைக்காக அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் காக்கிநாடா மற்றும் ராஜமகேந்திரவரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/X3tyJS4
via IFTTT