விழுப்புரம்: சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த ஶ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் இன்று (சனிக்கிழமை) சஷ்டி திதியை முன்னிட்டு விழுப்புரத்தில் பாலா பூஜை நடத்தினார்.
நாட்டில் விவசாயம் செழிக்கவும், நீர் நிலைகள் நிரம்பிப் பெருகவும், இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களுக்கு ஆபத்து நேரிடாத வகையிலும், அவர்களைப் பாதுகாக்கும் வகையிலும், குழந்தைகளுக்கு கல்வி சிறப்பாக அமைய வேண்டியும் சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கைநகரைச் சேர்ந்த ஶ்ரீ யோகமாயா புவனேசுவரி பீடாதிபதி ஜகத்குரு பரமஹம்ச ஶ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் இந்த பூஜையை நடத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ekSYVJI
via IFTTT