திருவனந்தபுரம்: புலம்பெயர் தொழிலாளரின் மகன் ஆரியன் தாக்கூர் மலையாளத்தில் இருந்து இந்தியில் மொழிபெயர்த்த சிறுகதையை கேரள பள்ளி புத்தகமாக வெளியிட்டது.
பிஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் இருந்து 12 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் சனோஜ் குமார் தாக்கூர் மற்றும் டிம்பிள் தேவி தம்பதியினர். கேரளாவில் முடி திருத்தும் பணி செய்துவரும் சனோஜ் குமாருக்கும் அவரது மனைவிக்கும் பிறந்த மகன் ஆரியன் தாக்கூர். இவர் கொச்சியில் உள்ள புனித ஆல்பர்ட் உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AoYtxjP
via IFTTT