தை மாத 2வது வெள்ளிக்கிழமையில் அம்பாளைத் தரிசிப்போம். அம்பிகையைக் கொண்டாடுவோம். சக்தியின் பேரருளைப் பெறுவோம்.
வழிபாடுகளில் சக்தி வழிபாடு உன்னதமானதாகவும் மகத்துவம் மிக்கதாகவும் போற்றப்படுகிறது. உலகுக்கே சக்தியாகத் திகழும் பராசக்தியானவள், பல்வேறு வடிவங்களுன் அருள்பாலிக்கிறாள். அம்பாளாக, அம்மனாக, மாரியம்மனாக, காளிதேவியாக, பிரத்தியங்கிரா தேவியாக, துர்காதேவியாக என ஒவ்வொரு வடிவங்களில், தன் சக்தியையும் சாந்நித்தியத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39QB0oL
via IFTTT