அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவியை மனதார வழிபடுங்கள். இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்திடுவாள் தேவி.
கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது கும்பகோணம். இந்த ஊருக்கு அருகில் மிக முக்கியமான நகரம் திருநாகேஸ்வரம். திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில், ஒப்பிலியப்பன் கோயில் என்று அருகருகே இருக்கின்றன. இதே திருநாகேஸ்வரத்துக்கு அருகில் உள்ள இன்னொரு அற்புதமான ஆலயம், அய்யாவாடி திருத்தலம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qD2G7s
via IFTTT