தை வெள்ளிக்கிழமையில் வெக்காளி அம்மனை தரிசிப்போம். இருளில் இருந்து வெளிச்சத்துக்கு நம் வாழ்க்கையைக் கொண்டு வந்து சேர்ப்பாள் வெக்காளி அன்னை.
சக்தி வழிபாட்டில் முக்கியமான தெய்வங்கள், தங்களின் சாந்நித்தியத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. தன் அருளால் உலகையும் உலகத்து மக்களையும் உய்வித்துக் கொண்டே இருக்கின்றன. அப்படியான சக்தியரில், வெக்காளியம்மனும் உண்டு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3piH7ch
via IFTTT