சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணம் செல்ல இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர்மண்டலங்களில், தலா 10 பேர் என 200 பேரை தேர்வு செய்ய விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NbwWkOY
via IFTTT