காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பவளவண்ணம் பவளவண்ண பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 55-வது திவ்ய தேசம் ஆகும். இத்தல பெருமாளுக்கு ‘பிரவாள வண்ணர்’ என்ற பெயரும் உண்டு.
இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4XRaOpy
via IFTTT