89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்: வள்ளலார் பொன்மொழிகள் 10

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்: வள்ளலார் பொன்மொழிகள் 10

பக்தியில் தொடங்கி ஞான கண்டு அடைந்தது வள்ளலாரின் மெய்யியல் தேடல். 19 நூற்றாண்டில் பரந்துபட்ட அளவில் சமூக நீதி சமத்துவம், பெண்ணுரிமை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சாதியொழிப்ப கருத்துக்களை பேசிய வள்ளலாரை ஒரு ஆன்மீகவாதியாக மட்டும் சுருக்கிவிட முடியாது. அவர் சொற்பொழிவாளர், சித்த மருத்துவர் ஆசிரியர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

இவர் வாழ்ந்த காலத்தில் வள்ளலார் பேசிய முற்போக்கான கருத்துக்கள் காரணமாக அனைத்து தரப்பில் இருந்தும் அவர் எதிப்புகளை சந்தித்தார். அவர் எழுதிய திருவருட்பா பாடல்கள் சைவ சமயத்துக்கு எதிராக இருக்கின்றன என்று கூறி அவர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hMDqIK
via IFTTT