89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தென்கொரிய காதலியை கரம் பிடித்த வாணியம்பாடி இளைஞர்

தென்கொரிய காதலியை கரம் பிடித்த வாணியம்பாடி இளைஞர்

தென் கொரிய காதலியை பெற்றோர் சம்மதத்துடன் ஏரோநாட்டிகல் பொறியியல் பட்டதாரி திருமணம் செய்துகொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக் குட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் - செல்வராணி ஆகியோரின் மகன் பிரவீன் குமார் (33). இவர், ஏரோநாட்டிக்கல் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்று தென்கொரியா நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r0yGIKn
via IFTTT