தென் கொரிய காதலியை பெற்றோர் சம்மதத்துடன் ஏரோநாட்டிகல் பொறியியல் பட்டதாரி திருமணம் செய்துகொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக் குட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் - செல்வராணி ஆகியோரின் மகன் பிரவீன் குமார் (33). இவர், ஏரோநாட்டிக்கல் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்று தென்கொரியா நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r0yGIKn
via IFTTT