89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : நாளை முதல் சதுரகிரியில் 4 நாட்கள் அனுமதி

நாளை முதல் சதுரகிரியில் 4 நாட்கள் அனுமதி

பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக சதுரகிரி மலைக் குச் செல்ல நாளை (8-ம் தேதி) முதல் செப்.11-ம் தேதி வரை 4 நாள்களுக்கு பக்தர்களுக்கு அனு மதி அளிக்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயில் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், பவுர் ணமி, அமாவாசை தினத்தை ஓட்டி 4 நாட்கள் மட்டும் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gBbhwV9
via IFTTT