நியூயார்க்:உலகில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் கட்டாயத் திருமண உறவில் இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030-ஆம் ஆண்டிற்குள் அனைத்து வகையிலான நவீன அடிமைத்தனத்தையும் ஒழிக்க ஐக்கிய நாடுகள் சபை இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், 2016 முதல் 2021 வரை கட்டாய வேலை (கொத்தடிமை முறை) மற்றும் கட்டாயத் திருமணத்தில் சிக்கியவர்களின் (விருப்பம் இல்லாதவர்களுடன் திருமணம் செய்து கொள்வது, விருப்பம் இல்லாமல் திருமண உறவில் நீடிப்பது) எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jRuzE6m
via IFTTT