அத்தி வரதர் எழுந்தருளும் வைபத்தின் 3-ம் நாளில் இளம்பச்சை நிறப்பட்டாடையில் அத்தி வரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
திண்டிவனம், வந்தவாசி, வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்தனர். ஒரு மணி நேரத்தில் 4,500 முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xMQbOZ6
via IFTTT