89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 2023 ஜனவரியில் பழநி முருகன் கோயில் குடமுழுக்கு

2023 ஜனவரியில் பழநி முருகன் கோயில் குடமுழுக்கு

சென்னை: பழநி தண்டாயுதபாணி கோயிலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று சீராய்வு கூட்டம் நடந்தது. இதில், சட்டப்பேரவை அறிவிப்புகளின் நிலை குறித்து மண்டல அலுவலர்களுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kZeA0qt
via IFTTT