இஸ்லாம் - அதனுடைய வார்த்தைகள், அதன் வேதம் இவையாவும் வானோங்கி உயர்ந்து நிற்கிறது. இஸ்லாத்தை ஏற்று அதைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கு இரு பெருநாட்களை இதயம் உவந்து கொண்டாடும்படி அனுமதி தந்திருக்கிறது. அதில் ஒன்று ‘ஈதுல்பித்ரு’ எனும் ஈகைத் திருநாள் ரம்ஜான். மற்றொன்று ‘ஈதுல் அல்ஹா’ எனும் தியாகத் திருநாள் பக்ரீத். இவ்விரு பெருநாட்களும் பிறர் நலன் சார்ந்து ஏழை எளியோரை கருத்தில் கொண்டு கவனித்து அவர்களுக்கு நலன், பலன்களை விளைவிக்கும் வகையில் இப்பெருநாட்கள் முஸ்லிம்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
ஆடம்பரம், படோடாபம், வீண் விரயங்கள் செய்து, ஏழைகளைப் புறக்கணித்து நமது வலிமையை காட்டும் அளவுகோல்களுக்காக இப்பெரு நாட்கள் நமக்கு பகடைக் காய்களாக பயன்படுத்தி கொள்ள அனுமதி கொடுக்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uN2imyH
via IFTTT