அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தின் 10-ம் நாளில் இளம் சிவப்பு நிறப்பட்டாடையில் அத்தி வரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அத்தி வரதரை தரிசனம் செய்தார். அவருடன் சங்கர மடத்தின் நிர்வாகிகள் பலர் உடன் வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2tnX8NH
via IFTTT