லக்னோ: இந்த ரம்ஜான் மாதத்தில் தங்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் இந்து பெண்ணின் திருமணத்தை தங்களது வீட்டில் வைத்து, தங்களது இல்லத்தின் சொந்தத் திருமணம் போல் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இஸ்லாமிய குடும்பம்.
முதல் கொரோனா அலையில் தன் தந்தையை இழந்தவர்தான் மணப்பெண் பூஜா. மிகச் சிறிய வீட்டில் பூஜாவின் குடும்பம் வசித்து வந்தது. அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணத் தேதி ஏப்ரல் 22 என உறுதி செய்யப்படடது. திருமணத்திற்காக அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டனர், பூஜா குடும்பத்தினர். ஆனால், திருமண மண்டபம் ஏற்பாடு செய்ய போதிய பணம் இல்லாம் இருந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7OnBiCT
via IFTTT