89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : புத்தகங்களே தொடர்ந்து வெற்றி தரும் ஆயுதம்: எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் கருத்து

புத்தகங்களே தொடர்ந்து வெற்றி தரும் ஆயுதம்: எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் கருத்து

மதுரை: புத்தகமே தொடர்ந்து வெற்றியை தரும் ஆயுதம் என்று எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் தெரிவித்தார்.

மதுரை மன்னர் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையம் சார்பில், ‘இலக்கிய இணையர் பேராசிரியர்கள் இரா. மோகன் - நிர்மலா மோகன் அறக்கட்டளை’ தொடக்க விழா நடந்தது. தமிழ் உயராய்வு மைய உதவி பேராசிரியை தி.மல்லிகா வரவேற்றார். முதல்வர் பா. மனோகரன் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் சு.ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், உபதலைவர் ரா.ஜெயராமன், உதவிச் செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறை தலைவர் காயத்ரி தேவி அறிமுக உரையாற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NpOydTz
via IFTTT