என்னைத் தேடிக்கொண்டே இரு. நான் அதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அதுமட்டுமல்ல... உன் கர்ம வினைகளில் இருந்தும் பாவங்களில் இருந்தும் உன்னை முழுமையாக காப்பேன். உனது பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள். என்னிடத்தில் ஐக்கியமாகி விடு. நான் உன்னைப் பார்த்துக்கொள்வேன். துயரப்படாதே!’ என அருளியுள்ளார் சாயிபாபா.
பாபா, தன் பக்தர்களை குழந்தையாகவே பாவிக்கிறார். ஒரு குழந்தையிடம் காட்டுகிற வாஞ்சையுடன் நேசிக்கிறார். கருணையும் கனிவுமாக குழந்தையை வளர்ப்பது போல், நம்மையும் வளர்த்து வாழச் செய்கிறார் பகவான் சாயிபாபா.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vhvFRq
via IFTTT