மாசி மாதத்தின் அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்த நாளில் முன்னோர்களை வணங்குவோம். முன்னோர்களை வேண்டிக்கொண்டும் சனீஸ்வர பகவானைப் பிரார்த்தனை செய்தும் காகத்துக்கு உணவிடுவோம். நம் பாவங்களெல்லாம் காணாமல் போகும். பித்ரு தோஷங்கள் நீங்கும். கிரக தோஷங்களை நீக்கி அருளுவார் சனீஸ்வர பகவான்.
மாசி மாதம் என்பது மகத்தான மாதம். மாசி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி மாதத்தில்தான் பெரும்பாலான ஆலயங்களில் தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும். பிரம்மோத்ஸவ விழா நடைபெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2PQZEPL
via IFTTT