89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ’நீங்கள் பிறருக்கு கொடுங்கள்; உங்களுக்கு நான் கொடுக்கிறேன்!’ - பகவான் சாயிபாபா அருளுரை

’நீங்கள் பிறருக்கு கொடுங்கள்; உங்களுக்கு நான் கொடுக்கிறேன்!’ - பகவான் சாயிபாபா அருளுரை

‘நீங்கள் பிறருக்குக் கொடுங்கள். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். உங்களுக்கு அதற்கு பன்மடங்காக நான் கொடுக்கிறேன்’ என பகவான் சாயிபாபா அருளியுள்ளார்.

எல்லா சாஸ்திரங்களும் ஒவ்வொரு வகையிலும் நமக்கு நல்ல நல்ல விஷயங்களை வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன. நாம் இந்தப் பிறவியைக் கடைத்தேற்றுவதற்காகத்தான் இத்தனை விஷயங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. இதனை நூல்பிடித்துக் கொண்டு, நம் அன்றாட வாழ்க்கையை எடுத்துச் செல்லவேண்டும் என்பதும் நகர்த்திக் கொண்டு செல்லவேண்டும் என்பதும்தான் வாழ்க்கையின் மிக முக்கியமான கணக்கு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aemwkh
via IFTTT