89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தை அமாவாசை: காரைக்கால் கடற்கரையில் நித்யகல்யாணப் பெருமாள் தீர்த்தவாரி

தை அமாவாசை: காரைக்கால் கடற்கரையில் நித்யகல்யாணப் பெருமாள் தீர்த்தவாரி

தை அமாவாசையை ஒட்டி காரைக்கால் கடற்கரையில் நித்யகல்யாணப் பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி செய்யும் நிகழ்வு இன்று (பிப்.11) நடைபெற்றது.

காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற நித்யகல்யாணப் பெருமாள் கோயில் சார்பில் ஆண்டுதோறும் தை மாத அமாவாசையின்போது தீர்த்தவாரி வைபவம் நடைபெறும். இன்று தை அமாவாசை என்பதால் காரைக்கால் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qc6SLJ
via IFTTT