89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : நம்மை தேடி வரும் பித்ரு வழிபாட்டு பலன்கள்! 

நம்மை தேடி வரும் பித்ரு வழிபாட்டு பலன்கள்! 

பித்ருக்களை நினைப்பதும் அவர்களை ஆராதிப்பதும் நம்முடைய வாழ்வை இன்னும் இன்னுமாக உயர்த்தும். முன்னுக்குக் கொண்டு வரும். அவர்களை நினைத்து நாம் செய்கிற எந்தவொரு தர்மகாரியமும் அவர்களுக்கு போய்ச் சேரும். அவையெல்லாம் புண்ணியமாக நம்மை வந்தடையும் என்கிறது சாஸ்திரம்.

பித்ரு தோஷம் என்பது அனைத்துத் தடைகளையும் தரக்கூடிய மிக முக்கியமான தோஷம். அதேபோல், பித்ரு வழிபாடு என்பது அனைத்து தடைகளையும் தோஷங்களையும் விலக்கி அருளக்கூடிய மிக முக்கியமான வழிபாடு என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p3wVTW
via IFTTT