89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ’மாறாத பிரியம் வைப்பதுதான் பிறவிப்பயன்!’ - காஞ்சி மகான் அருளுரை 

’மாறாத பிரியம் வைப்பதுதான் பிறவிப்பயன்!’ - காஞ்சி மகான் அருளுரை 

‘மாறாத பிரியம் வைப்பதுதான் பிறவிக்கான பயன்’ என காஞ்சி மகான் அருளியுள்ளார்.

நடமாடும் தெய்வம் என்று போற்றப்படுபவர் காஞ்சி மகா பெரியவா. ஆன்மிகத்தையும் சாஸ்திர சம்பிரதாயத்தையும் மனித வாழ்வையும் முக்கியமாக இறை பக்தியையும் மக்களுக்கு மிக எளிதாகச் சொல்லி அருளியவர் என்று மக்கள் கொண்டாடுகின்றனர். கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மகான் என்று வணங்கி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3brIIGE
via IFTTT