மாசி மாதப் பிறப்பில் தர்ப்பணம் செய்வதும் முன்னோர் வழிபாடுகளை மேற்கொள்வதும் எண்ணற்ற பலன்களை வழங்கும். காரியத்தடைகளையெல்லாம் நீக்கி அருளுவார்கள் முன்னோர்கள் என்பது ஐதீகம்.
மகத்துவம் நிறைந்தது மாசி மாதம் என்பார்கள். மாசி மாதத்தில் சகல காரியங்களும் செய்வதற்கு அனுகூலமான மாதம் என்று போற்றுகிறது சாஸ்திரம். மாசி மாதத்தில்தான் கலை, கல்வி முதலான விஷயங்களை புதிதாகக் கற்றுக் கொள்வார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jGdHm4
via IFTTT