மாசி மாதப் பிறப்பில், சனிக்கிழமையில், காகத்துக்கு எள் சாதமிடுவோம். முன்னோர் ஆசியும் கிடைக்கப் பெறலாம். கிரக தோஷங்களும் விலகும். சனி பகவானின் கருணைக்குப் பாத்திரமாவோம். சனீஸ்வரரின் அருளைப் பெறுவோம்.
மாசி மாதத்தை மகத்துவம் நிறைந்த மாதம் என்கிறது சாஸ்திரம். மாசி மாதத்தில் புனித நீராடுதல் என்பது மிக முக்கியம். மாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி இரண்டுமே விசேஷமானவை. மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் விசேஷம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Z9hjUf
via IFTTT