உங்கள் குலதெய்வத்துக்கு வழிபாடு செய்வது என்பது மிக மிக முக்கியம். மாசி மதம் பிறக்கும் வேளையில், மாசி மாதப் பிறப்பு நாளில், மறக்காமல் குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
தெய்வத்தை வழிபாடு செய்வது என்பதுதான் நம் இந்தப் பிறவியின் மிகப்பெரிய நோக்கம். வழிபாடுகள் என்பவை, ஒரே காரணத்துக்காக மட்டும் என்றாலும் கூட ஒவ்வொரு வழிபாடுக்ளும் ஒவ்வொரு விதமானவை. உரிய தெய்வங்களுக்கான உரிய வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அதன்படி அந்தந்த தெய்வங்களை அந்த வழிபாட்டு முறைகளுடனும் உரிய மந்திரங்களுடனும் வழிபடவேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aYM8Az
via IFTTT