துக்கத்தையும் தோல்வியையும் போக்கி நம்மை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் துர்கையின் ஸ்லோகத்தைச் சொல்லுவோம். சுபிட்சமான வாழ்வுக்கு நம் குடும்பத்தை உயர்த்தி அருளுவாள் தேவி. கணவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாள். தாலியை நிலைக்கச் செய்வாள். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் மேலோங்கச் செய்வாள் துர்காதேவி.
கோஷ்டம் என்று ஆலயத்தில் ஒரு பகுதி உண்டு. சிவ சந்நிதியையும் அம்பாள் சந்நிதியையும் சுற்றியுள்ள பகுதியே கோஷ்டமாகும். பிராகாரத்தில் சுவாமியின் கருவறையைச் சுற்றியுள்ள கட்டடத்தில் கோஷ்ட தேவதைகள் சந்நிதி கொண்டிருப்பார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NfwHfc
via IFTTT