கும்பகோணம் சாரங்கபாணி ஆலயம், அற்புதமான சிற்ப நுட்பங்களுடன் திகழும் திருத்தலம். சகல பலன்களையும் சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும் புண்ணிய க்ஷேத்திரம். சாரங்கபாணி கோயிலுக்கு வந்தால், சங்கடங்கள் தீரும் சந்தோஷம் பெருகும் என்பது ஐதீகம்.
கோயில் நகரம் கும்பகோணத்தில் ஏராளமான கோயில்கள் அமைந்திருக்கின்றன. இந்தக் கோயில்களில் பிரமாண்டமான கோயிலாக ஸ்ரீசாரங்கபாணி ஆலயம் திகழ்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36dV7ME
via IFTTT