89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கண்ணீரைத் துடைக்க ஓடோடி வருவாள் காஞ்சி காமாட்சி! 

கண்ணீரைத் துடைக்க ஓடோடி வருவாள் காஞ்சி காமாட்சி! 

தை மாத செவ்வாய்க்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் சொல்லி காமாட்சித் தாயை வணங்கி வழிபடுவது மும்மடங்குப் பலன்களைத் தரும் என்கிறார் காஞ்சி காமாட்சி கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.

அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்கள் ஏராளம். இவற்றில் சக்தீ பீடங்கள் என்று அழைக்கப்படும் ஆலயங்களும் உள்ளன. இத்தனை சக்தி பீடங்களும் தலைமை பீடமாக அமைந்திருக்கிறது காஞ்சி மாநகரம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36dpym8
via IFTTT