89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழாவில் பச்சை சார்த்தி தரிசனம்

கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழாவில் பச்சை சார்த்தி தரிசனம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூசத் திருவிழாவில் இன்று சண்முகர் வெள்ளி சப்பரத்தில் பச்சை மலர் சூடி திருமால் அம்சமாகவும், வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்தார்.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல், விளா, காலசந்தி பூஜைகள் மற்றும் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடந்து வருகிறது. இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qQXo8l
via IFTTT