புராண - புராதனச் சிறப்பு மிக்க பேரூர்க் கோயிலின் ஒவ்வொரு தூண்டும் அற்புதம்... ஒவ்வொரு சிலையும் அதிசயம் என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.
கோவை நகரில் உள்ள மிக முக்கியமான ஸ்தலம் பேரூர் திருத்தலம். புராண - புராதனப் பெருமை கொண்ட பேரூர்த் தலத்தில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சிவபெருமான். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீபட்டீஸ்வரர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2M8QGM1
via IFTTT