89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருத்தணியை நினைத்தாலே புண்ணியம்; தணிகைவேலனின் மகிமை! 

திருத்தணியை நினைத்தாலே புண்ணியம்; தணிகைவேலனின் மகிமை! 

திருத்தணி மலைக்கு சென்று தணிகைவேலனை வணங்க வேண்டும் என்று நினைத்தாலோ, திருத்தணி இருக்கும் திசை நோக்கி மானசீகமாக வேண்டிக்கொண்டாலோ, திருத்தணியை நோக்கி பத்தடி நடந்து, மனதார பிரார்த்தனை செய்துகொண்டாலோ, தீராத நோய் அனைத்தையும் தீர்த்துத் தருவான் வேலவன். பிரிந்த தம்பதி, ஒன்றிணைவார்கள். பிளவுபட்ட குடும்பம் மீண்டும் இணையும் என்கிறார்கள் முருக பக்தர்கள்!

கிழக்கில் திருவாலங்காடு, மேற்கில் சோளிங்கபுரம், வடக்கில் திருக்காளத்தி - திருப்பதி,தெற்கில் காஞ்சிபுரம் என திருத்தலங்கள் இருக்க, நடுநாயகமாக அமைந்திருக்கிறது திருத்தணி திருத்தலம். மலைகளில் சிறந்தது திருத்தணி என்கிறது கந்தபுராணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39c5Nw1
via IFTTT