89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஏகாதசி... மார்கழி... சனிக்கிழமை... பெருமாளுக்கு துளசி!

ஏகாதசி... மார்கழி... சனிக்கிழமை... பெருமாளுக்கு துளசி!

ஏகாதசியும் சனிக்கிழமையும் இணைந்திருக்கும் அற்புத நாளில், மார்கழி மாதத்தில், மார்கழி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில், பெருமாளுக்கு துளசி மாலை சார்த்துங்கள். மனதில் நிம்மதியும் தெளிவும் பிறக்கும். மங்கல காரியங்களுக்கு இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.

மார்கழி மாதம் என்பது வழிபாடுகளுக்கும் பூஜைகளுக்கும் உரிய மாதம். வேறு எந்த நிகழ்வுகளிலும் கவனம் செலுத்தாமல், உரிய முறையில் காலையும் மாலையும் பூஜைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபடுவது மிக உன்னதப் பலன்களையெல்லாம் வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38pLKuK
via IFTTT