ஸ்ரீரங்கம் தலத்துக்கு ஒரேயொரு முறை வந்து அரங்கனையும் ரங்கநாயகி தாயாரையும் ஸேவித்தால், ஜென்மப் பாவங்கள் மொத்தமும் விலகும் என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.
ரங்கா... ரங்கா என மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். சுக்கிர யோகம் தரக்கூடிய ஸ்ரீரங்கம் தலம், சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும் ஒப்பற்ற திருத்தலம்!
காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ள அற்புதமான திருத்தலம் ஸ்ரீரங்கம். வைணவத்தில்... ‘கோயில்’ என்றாலே ஸ்ரீரங்கம் என்பார்கள். புராணப் பெருமைகள் கொண்ட புண்ணிய க்ஷேத்திரம் ஸ்ரீரங்கம் திருத்தலத்தை ஸ்தல புராணம் கொண்டாடுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nr3xWT
via IFTTT