தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்குவோம். எதிரிகள் பலமிழப்பார்கள். நம் காரியங்கள் யாவையும் பலமாக்கித் தந்தருள்வார் பைரவர். 6ம் தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி.
திதிகளில் ஏகாதசி திதி பெருமாள் வழிபாட்டுக்கு உரியது. அதேபோல் திரயோதசி திதி சிவ வழிபாட்டுக்கு உரியது. இதுவே பிரதோஷ வழிபாடாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதனால்தான் ஏகாதசியில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடத்தப்படுகின்றன. சிவாலயங்களில், நந்திதேவருக்கும் சிவலிங்கத்திருமேனிக்கும், பிரதோஷ நன்னாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nhOteb
via IFTTT