தேய்பிறை அஷ்டமியிலும் திங்கட்கிழமைகளிலும் பைரவாஷ்டகம் பாராயணம் செய்து பைரவரை வேண்டிக்கொள்ளுங்கள். தெருநாய்களுக்கு உணவளித்து வாருங்கள். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். எதிர்ப்புகள் நீங்கும். காரியத்தடைகள் விலகி எடுத்த காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வார் பைரவர்.
பொதுவாகவே அஷ்டமி திதியில், முக்கிய காரியங்களைச் செய்யமாட்டோம். ஆனால், அஷ்டமியில் பக்தர்கள் செய்யும் முக்கியமான காரியம்... வழிபாடு. அதுவும் பைரவ வழிபாடு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2JKLtsU
via IFTTT