89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மனோபலம் தரும் பைரவ காயத்ரி!

மனோபலம் தரும் பைரவ காயத்ரி!

தேய்பிறை அஷ்டமியில், பைரவ காயத்ரி ஜபித்து பைரவரை வணங்குங்கள். செவ்வரளி மலர் சூட்டி வழிபடுங்கள். சிக்கல்களும் எதிர்ப்புகளும் தீரும். மனோபலம் பெருகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

வழிபாடுகளில், துர்கை வழிபாடு, வராஹி வழிபாடு, பைரவர் வழிபாடு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Xq5Ajz
via IFTTT