ஒப்பிலியப்பன் மிகுந்த வரப்பிரசாதி. ஒருமுறையேனும் ஒப்பிலியப்பன் திருத்தலத்துக்கு வந்து, துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், சகல சம்பத்துகளும் தந்தருள்வார் எம்பெருமாள். ஒப்பில்லா அப்பனான ஒப்பிலியப்பனை வணங்குங்கள். ஒளிமயமான எதிர்காலத்தைத் தந்திடுவார்!
விண்ணகரம் என்றால் விஷ்ணுவின் இருப்பிடம் என்று அர்த்தம். அதனால்தான் திருவிண்ணகரம் என்று போற்றப்படுகிறது. 108 திவ்விய தேசங்களில், விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஆலயங்கள் ஆறு. அப்படிப்பட்ட ஆறு ஆலயங்களில், ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயிலும் ஒன்று.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Xd2YFC
via IFTTT