அமாவாசையில் சக்தியை வழிபடுவதே புண்ணியம். அதிலும் உக்கிர தேவதையாகத் திகழும் பிரத்தியங்கிரா தேவியை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் வாழ்வில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் கொடுக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
கும்பகோணம் அருகில் உள்ளது திருநாகேஸ்வரம். பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் ஒப்பற்ற திருத்தலம் அய்யாவாடி. இந்தத் தலத்தில்தான் அற்புதமாகக் கோயில்கொண்டிருக்கிறாள் ஸ்ரீபிரத்தியங்கிராதேவி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Y08eNb
via IFTTT