தை கிருத்திகையில் வேலவனைத் தரிச்ப்போம். வேதனைகளையும் வினைகளையும் தீர்த்தருளுவான் கந்தகுமாரன்.
சிவ வழிபாடு, கணபதி வழிபாடு, வைணவ வழிபாடு, சக்தி வழிபாடு என வழிபாட்டு தெய்வங்களும் வழிபடும் முறைகளும் ஏராளம். இந்த வழிபாட்டு முறைகளில் முருக வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/362wFh7
via IFTTT