வாஸ்து நாளில், வாஸ்து பகவானை வழிபடுவோம். இல்லத்தின் திருஷ்டியைப் போக்கி அருளுவார் வாஸ்து புருஷன். தொழிலில் மேன்மையும் உத்தியோகத்தில் உயர்வும் தந்து அருளுவார். நாளைய தினம் 25ம் தேதி வாஸ்து நாள்.
வாஸ்து புருஷன் வருடத்தில் எட்டு நாட்கள் விழித்திருப்பார் என்கிறது சாஸ்திரம். மற்ற நாட்களில் வாஸ்து பகவான் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று விவரிக்கிறது. வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களையே வாஸ்து நாட்கள் என்று போற்றுகிறோம். விழித்திருக்கும் நாட்களில் ஒருநாளில்... ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iFfmrE
via IFTTT