89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தை பிரதோஷம்.. நந்திதேவருக்கு அருகம்புல் மாலை

தை பிரதோஷம்.. நந்திதேவருக்கு அருகம்புல் மாலை


தை மாத பிரதோஷ நன்னாளில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தையும் சிவலிங்கத் திருமேனிக்கு நடைபெறும் அபிஷேகத்தையும் கண் குளிரத் தரிசிப்போம். கவலைகளையும் துக்கத்தையும் போக்கி அருளுவார் சிவனார்.

நற்றுணையாவது நமசிவாயம் என்பார்கள். நமசிவாயம் எனும் ஐந்தெழுத்து மந்திரம் வலிமை மிக்கது. இந்த இப்பிறவியைக் கடைத்தேற்ற உதவுவது. முக்தியை தரவல்லது என்றெல்லாம் போற்றுகிறார்கள் சிவபக்தர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3plyUnm
via IFTTT