ஒரு தாயின் மீது குழந்தைக்கு நம்பிக்கை இருப்பது போல், நீங்கள் என் மீது நம்பிக்கை வையுங்கள். நானிருக்கிறேன். துவண்டுவிடாதீர்கள் என்பதுதான் பகவான் சாயி சரித்ரா சொல்லும் அருளுரை.
தர்மத்தின்படி நடப்பதுதான் வாழ்க்கை. தூய வாழ்க்கையை மேற்கொள்வதுதான் மனித வாழ்வின் லட்சியம். தர்மத்தின் படி வாழ்வதாலும் தூய வாழ்க்கையை மேற்கொள்வதாலும் துன்பங்களும் துயரங்களுமே வருகின்றன என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இருள் இருந்தால்தான் வெளிச்சத்துக்கு மதிப்பு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நேர்மை என்பதுதான் சாதனை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iKvqs2
via IFTTT